இன்று நண்பகல் (பிப்ரவரி 17) வெளியிடப்பட்ட செய்தியில், புதிதாக 11 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு நபர் மூலம் சமூகத் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. படம்: Straits Times எண்ணை, எரிவாயு மற்றும் கடல்சார் காற்று நிறுவனமான ஐபெல் நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றும் பெண் ஒருவர் இந்த சமூகப் பரவலுக்குக் காரணமாகலாம் என்று எண்ணப்படுகிறது. கேஸ் எண் 60277 என்ற 59 வயதுப் பெண் கடந்த மார்ச் மாதம் முதலே…