சிங்கப்பூர் பங்குனி உத்திரம் விழா 2021

சிங்கப்பூரில் வருடாந்திர பங்குனி உத்திரம் திருவிழா வரும் மார்ச் 28, 2021, ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படவுள்ளது. புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியார் கோயிலின் (எச்.டி.எஸ்.பி.டி) மேலாண்மைக் குழு, ஒழுங்குமுறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து, தேவையான கோவிட் -19 கட்டுப்பாடுகளுடன் இந்தத் திருவிழாவை நடத்தவிருக்கிறது. திருவிழா ஏற்பாடுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்கும் என்பதை பக்தர்களுக்கு நிர்வாகக் குழு தன் ஃபேஸ்புக் பக்கம் மூலம் தெரிவித்துள்ளது. “இந்த ஆண்டு பங்குனி உத்திரம் திருவிழாவில் தேர் நிகழ்ச்சி நடைபெறாது. இப்போதைய கோவிட்-19…

This content is for paid members only.
Login Join Now