பான் ஐலண்ட் அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் 12 பேர் காயம்

வியாழக்கிழமை (பிப்ரவரி 25) காலை பான் ஐலண்ட் அதிவேக நெடுஞ்சாலையில் (பிஐஇ) லாரி மற்றும் பஸ் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 12 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து அதிகாலை நேரத்தில் பெரும் நெரிசலை ஏற்படுத்தியது. படம்: Straits Times சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை (எஸ்.சி.டி.எஃப்) செய்தித் தொடர்பாளர் அளித்த செய்தியில், காலை 8 மணியளவில் துவாஸ் செல்லும் ஜலான் பஹார் எக்சிட்டிலிருந்து உதவிக்கு அழைப்பு வந்ததாக தெரிவித்தார். 12 பேர் ஆங் தெங் ஃபாங் பொது…

This content is for paid members only.
Login Join Now