சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப்பேரவை 1977-ம் ஆண்டு முதல் ‘சிங்கப்பூரில் தமிழும் தமிழிலக்கியமும்’ என்ற ஆய்வரங்க மாநாட்டுத் தொடரை, ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடத்தி வந்தது. அந்த மாநாட்டுத் தொடர் வரிசையில், 5-வது மாநாடு 1985-ஆம் ஆண்டு கூட்டப்பட்டபோது இக்கட்டுரை படைக்கப்பட்டது. இதன் உரை வடிவம் வானொலி வழியாக பலரையும் சென்றடைந்தது. சிறு மாற்றங்களுடன் அது இங்கே மீள்வெளியீடு காண்கிறது. அதன்பின் 35 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தற்போதைய சூழலைக் கணக்கிற்கொண்டு, ‘தற்கால நிலை’ என்ற துணைத்தலைப்பில் சில…