காலாங் சுரங்கப் பாதையில் மரணம்

வியாழக்கிழமை இரவு (பிப்ரவரி 25) காலாங் எம்.ஆர்.டி. நிலையம் அருகே கிழக்கு நோக்கி செல்லும் பாதையில் ஒருவர் இறந்து கிடந்ததால், கிழக்கு-மேற்கு லைனின் சில பகுதிகளில் ரயில் சேவை சீர்குலைந்தது. இரவு 9.30 மணியளவில் பசீர் ரிஸை நோக்கி செல்லும் பாதையில் லாவெண்டர் மற்றும் கல்லாங் நிலையங்களுக்கு இடையே இந்த சம்பவம் நிகழ்ந்ததாக எஸ்.எம்.ஆர்.டி. கூறியுள்ளது. “இந்த சம்பவத்தின் விளைவாக, புகிஸ் மற்றும் அல்ஜுனிட் நிலையங்களுக்கு இடையே இரு திசைகளிலும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. லாவெண்டர் மற்றும்…

This content is for paid members only.
Login Join Now