வெறும் துணிகளையும் தகரங்களையும் கொண்ட மறைப்பை ஏற்படுத்தி வசித்து வந்த 62 வயது பெண்ணுக்கு கிராமவாசிகளின் முயற்சியால் கிடைத்திருக்கிறது, ஒரு வீடு. மலேசியாவின் கிழக்குப் பகுதி மாநிலமான சபா (Sabah)வில் உள்ள குண்டாசங் (Kundasang)கில் வசித்து வருகிறார், 62 வயது பெண். கணவர் இறந்துவிட்டதால், தனியாக வசித்து வந்த அவருக்கு போதிய வருமானமும் குடியிருக்க வீடும் இல்லை. இதனால், ஊரின் ஒரு எல்லையில் வீணாகக் கிடந்த பொருட்களையும் துணிகளையும் மறைப்பாக்கி வசித்து வந்தார். இது அந்த பகுதி…