சிங்கப்பூரின் சில பகுதிகளில் புகை மூட்டம்

செவ்வாய்க்கிழமை (மார்ச் 2) காலை சிங்கப்பூரின் சில பகுதிகளில் எரியும் வாசனையுடன் புகை பரவியது. மலேசியாவின் ஜோகூர் பகுதியில் ஏற்பட்ட தீயின் காரணமாக இந்த புகை மண்டலம் சூழ்ந்தது என்று தேசிய சுற்றுச்சூழல் வாரியம் (NEA) தெரிவித்துள்ளது. திங்கள்கிழமை பிற்பகலில் ஜோகூரில் இந்த ‘ஹாட் ஸ்பாட்’ கண்டுபிடிக்கப்பட்டது. அன்று மாலை வீசிய வடக்கு-கிழக்கு காற்றினால் தீயிலிருந்து கிளம்பிய புகை சிங்கப்பூரை அடைந்தது. இன்னும் சில நாள்கள் காற்று வடக்கிலிருந்து வடகிழக்கு வரை தொடர்ந்து வீசும் என எதிர்பார்க்கப்படுவதால்,…

This content is for paid members only.
Login Join Now