மாநிலங்களுக்கு இடையிலான சுற்றுலாவுக்கு இன்று (புதன்கிழமை) முதல், மலேசிய அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக, பல்வேறு நாடுகள் கடும் பாதிப்பை சந்தித்தன. இப்போது அந்தத் தொற்று குறைந்திருந்தாலும் முற்றிலுமாக நீங்கிவிடவில்லை என்பதால், மக்கள் இன்னும் அச்சத்தில் இருக்கின்றனர். இந்த தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்காக, பல்வேறு நாடுகள் தங்கள் எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் உள்ளன. இந்நிலையில் உருமாறிய கொரோனா, வேகமாகப் பரவி வருகிறது. அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தடுப்பூசி…