இன்று (புதன்கிழமை / மார்ச் 17) முதல் நான்கு புதிய தடுப்பூசி மையங்களில் மாடர்னா கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்படுவதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. ஹாங் கா நார்த் கம்யூனிட்டி கிளப், மார்சிலிங் கம்யூனிட்டி கிளப், புங்க்கோல் 21 கம்யூனிட்டி கிளப் மற்றும் ரேடின் மாஸ் கம்யூனிட்டி கிளப் ஆகிய நான்கு இடங்களில் மாடர்னா தடுப்பூசி போடப்படும். இங்குள்ள மற்ற அனைத்து தடுப்பூசி மையங்களும், பாலிக்ளினிக்குகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது சுகாதார தயாரிப்பு கிளினிக்குகள் (PHPC) தொடர்ந்து ஃபைசர்-பயோஎன்டெக்…