சிங்கப்பூரின் சிறந்த தொழிற்சங்கவாதியும், யுபேஜ் (UPAGE- Union of Power And Gas Employees) அமைப்பைத் தோற்றுவித்தவருமான நாச்சியப்பன் சின்னையா நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் லீ சியன் லூங் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். “நல்ல நண்பரான நாச்சியப்பன் / ஆர் கே சின்னையாவின் இறுதிச் சடங்கில் நேற்று கலந்துகொண்டேன். 30 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் சந்தித்த காலத்திலிருந்தே அவரை சகோதரர் நாச்சி என்றே நான் அறிந்திருக்கிறேன். அவர் சிங்கப்பூர் தேசிய நீர் நிறுவனத்தின்(PUB) பணியாளர்கள்…