கோவிட் -19 தடுப்பூசி பெற்றுக்கொள்ள 80 சதவீதத்திற்கும் அதிகமான கல்வித்துறை ஊழியர்கள் விண்ணப்பித்துள்ளதாக கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார். சமூகப் பரவலைத் தடுக்க கல்வியாளர்களை தடுப்பூசி போட ஊக்குவிக்கும் வகையில், மார்ச் 10 அன்று முதல் கட்டமாக 50,000 க்கும் மேற்பட்ட அழைப்புக் கடிதங்கள் அரசால் அனுப்பப்பட்டன. இந்த அழைப்புக்கு கல்வித் துறை ஆக்கப்பூர்வமான ஆதரவளித்திருப்பதாக திரு. வோங் கூறினார். ஏற்கனவே சில ஊழியர்கள் தாமாக முன்வந்து தங்கள் முதல் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர் என்றும்…