இன்றைய நிகழ்ச்சி: திணையற்ற தமிழரின் முதல் குரல்!

திணையற்ற தமிழரின் முதல் குரல் (Literature Liberated from Landscape) உரை: கே.கனகலதா 27 மார்ச் 2021, 5.00 pm (சிங்கப்பூர் நேரம்) வலையரங்கம் (Zoom): இலவச டிக்கெட் பெற இங்கே க்ளிக் செய்யவும். தமிழ் இலக்கியம், கலாசாரம், வாழ்வியல் ஆகியவை அவற்றின் புவியியல் மற்றும் நிலம் சார்ந்த தாக்கங்களை உறுதியாகப் பற்றியுள்ளன. தங்களின் இலக்கிய அகத்தூண்டுதலானது சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து மாறுபட்டிருப்பதை சிங்கப்பூர் தமிழர்கள் மட்டுமே உணர்ந்திருக்கின்றனர். சங்க கால இலக்கியங்கள் முதலே தொன்மையான கவிதை மரபில்…

This content is for paid members only.
Login Join Now