9.5 லட்சம் குடும்பங்களுக்கு ஜிஎஸ்டி வவுச்சர் வழங்கப்படும்- துணைப் பிரதமர் ஹெங்

வீட்டு வசதி மேம்பாட்டு வாரிய வீடுகளில்-ஹெச்டிபி (Housing and Development Board-HDB) வசிக்கும் 9.5 லட்சம் குடும்பங்கள் இந்த மாதம் ஜிஎஸ்டி வவுச்சர் மூலம் பலனடைவார்கள் என்று துணைப் பிரதமர் ஹெங் ஸ்வீ கியட் தெரிவித்துள்ளார். “சுமார் 950,000 சிங்கப்பூர் எச்டிபி குடும்பங்கள் இந்த மாத காலாண்டு ஜிஎஸ்டி வவுச்சர் – யு-சேவ் தள்ளுபடியைப் பெறும். எச்டிபி பிளாட்களில் வசிப்பவர்களுக்கு அவர்களின் பயன்பாட்டு கட்டணங்களை ஈடுசெய்ய உதவும் நிரந்தர திட்டம் இது. பொருளாதார நிச்சயமற்ற இந்த காலகட்டத்தில்…

This content is for paid members only.
Login Join Now