சாலையில் பேருந்து கவிழ்ந்து 14 பேர் காயம்!

விரைவு பேருந்து ஒன்று சாலையில் கவிழ்ந்த விபத்தில் 14 பேர் காயமடைந்துள்ளனர். மலேசியாவின் கெடா மாநிலத்தில் உள்ள குலிமில் (Kulim) இருந்து தலைநகர் கோலாலம்பூருக்கு விரைவு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அதில் ஏராளமான பயணிகள் இருந்தனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் அந்த பேருந்து பேராக் மாநிலத்தில் உள்ள மெனோரா சுரங்கப்பாதை அருகே சென்றபோது, திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்த 14 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த…

This content is for paid members only.
Login Join Now