கோவிட்-19 தொற்றுநோயால் உலகளாவிய பயணங்கள் குறைந்த சூழலில், அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட ஐஸ்கிரீம் அருங்காட்சியகம் (Icecream Museum) உள்ளிட்ட மூன்று புதிய சுற்றுலாத் தலங்களை சிங்கப்பூர் திறக்கவிருக்கிறது. Icecream Museum இன்ஸ்டாகிராம் பயனர்களிடையே பிரபலமான “வானவில் தெளிப்பு குளம்” (Rainbow Sprinkle Pool) கொண்ட ஐஸ்கிரீம் அருங்காட்சியகம் வரும் ஆகஸ்ட் மாதம் டெம்ப்சேயில் 60,000 சதுர அடி கொண்ட வளாகத்தில் திறக்கப்படும். அமெரிக்காவுக்கு வெளியே ஐஸ்கிரீம் அருங்காட்சியகம் அமைக்கவிருக்கும் முதல் வளாகமாக இது இருக்கும் என்று சிங்கப்பூர்…