அதிகரிக்கும் கொரோனா… முதல் இடத்தில் சிலாங்கூர்

மலேசியாவில் ஒரே நாளில் 1,739 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது கவலையை ஏற்படுத்தி உள்ளது. மலேசியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதை அடுத்து, அதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இப்போது தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இருந்தாலும் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று முன் தினம் ஒரே நாளில், 1510 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இது நேற்று 1,739 ஆக அதிகரித்துள்ளது. நாளுக்கு…

This content is for paid members only.
Login Join Now