2021 தமிழ்மொழி விழா மெய்நிகர் ஆய்வரங்க மாநாடு

தமிழ் மொழி விழா 2021 முத்தாய்ப்பான சாதனை ஆய்வரங்க மாநாடு 🎉 சிங்கப்பூர் தமிழ் இளையர் மன்றம் வரும் 18 ஏப்ரல் ஞாயிறு அன்று ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில் 15 ஆய்வு அரங்குகள் இடம்பெறுகின்றன. 60க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் தங்கள் கருத்துகளை முன்வைத்து பேசவிருக்கின்றனர். அடுத்த பத்து ஆண்டுகளில் சிங்கப்பூர் தமிழ் இளைஞரின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்ற பொதுவான தலைப்பின்கீழ் பல்வேறு கூறுகளை ஆய்வரங்கக் கட்டுரைகள் ஆராய இருக்கின்றன. மொழி, பண்பாடு, வரலாறு ஆகியவற்றைப்…

This content is for paid members only.
Login Join Now