காதலியை பார்ப்பதற்காக பல மைல் தூரம் கடந்து காரில் வந்த இளைஞர், இப்போது போலீஸில் சிக்கி இருக்கிறார். மலேசியாவின் மலாக்காவை சேர்ந்த 29 வயது இளைஞர் ஒருவர், தனது காதலியை பார்ப்பதற்காக சிரம்பான் (SEREMBAN) பகுதிக்கு காரில் வந்தார். காதலியை பார்த்து பேசிவிட்டு அவரை ஏற்றிக்கொண்டார். தமன் புக்கிட் செடங் (Taman Bukit Chedang) பகுதியில் காரை ஓட்டி வந்த போது வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார், நிறுத்தும்படி கூறினார். ஆனால், அந்த இளைஞர் காரை நிறுத்தாமல்…