பள்ளி மூடல் குறித்த அறிக்கையை கசியவிட்ட உதவியாளர் மீது குற்றச்சாட்டு

சிங்கப்பூர் உணவு முகமையின் (எஸ்.எஃப்.ஏ) டைரக்டர் ஜெனரலின் தனிப்பட்ட உதவியாளர் புதன்கிழமை (ஏப்ரல் 21) அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டத்தின் (ஓஎஸ்ஏ) கீழ் கொவிட்-19 ‘சர்க்யூட் பிரேக்க’ரின் போது பள்ளி மூடல் குறித்து வெளியிடப்படாத அறிக்கையை கசிய விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். தனிப்பட்ட உதவியாளரான நூரைன் ஜூப்லி (வயது 38) இரண்டு முறை தகவல்களை தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளர். அவரின் கணவர் கைருல் அன்னுவார் ஜகாரியா மீதும் (வயது 39)  தவறான தொடர்பு மற்றும் தகவல்களைக் கோரியதற்காக…

This content is for paid members only.
Login Join Now