கடந்த 14 நாட்களுக்குள் இந்தியா சென்ற சமீபத்திய பயண வரலாற்றைக் கொண்ட அனைத்து நீண்ட கால அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் மற்றும் குறுகிய கால வருகையாளர்கள் வரும் ஏப்ரல் 24 முதல் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சுகாதார அமைச்சகம் (Ministry Of Health) அறிவித்துள்ளது. இந்தியாவில் விமானம் மாறும் பயணிகள் மற்றும் சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு முன் ஒப்புதல் பெற்ற அனைவருமே இதில் அடங்குவார்கள். இந்தியாவின் கொவிட்-19 நிலைமை சமீபத்திய நாட்களில் மோசமடைந்துள்ளது. தினமும் கொவிட்…