டிஜிட்டல் வேறுபாட்டைக் களைய சமூகசேவை நிறுவனங்கள் உதவும் – குடியரசுத்தலைவர் ஹலிமா

சமூகத்தில் இருக்கும் டிஜிட்டல் வேறுபாட்டைக் களைய சமூகசேவை நிறுவனங்கள் உதவும் என்று சிங்கப்பூர் குடியரசுத் தலைவர் ஹலிமா யாக்கோப் நம்பிக்கை தெரிவித்தார். சமீபத்தில் தென்மத்திய சமூக குடும்பசேவை மையத்தை பார்வையிட்டபின் அவர் செய்தி வெளியிட்டுள்ளார். “இன்று பிற்பகல் தென் மத்திய சமூக குடும்ப சேவை மையத்தை (South Central Community Family Service Center) பார்வையிட்டு அதன் முக்கிய திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளைப் பற்றி அறிந்து கொண்டதில் மகிழ்ச்சியடைந்தேன். மையம் தன் பயனாளிகளை உதவி பெற ஊக்குவிப்பதற்காகவும்,…

This content is for paid members only.
Login Join Now