கோத்தா கினபாலுவில் ஐந்து பள்ளிகளில் கொரோனா பாதிப்பு

மலேசியாவின் கோத்தா கினபாலுவில் (Kota Kinabalu) ஐந்து பள்ளிகளில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவத் தொடங்கி ஒரு வருடத்துக்கு மேல் ஆகியும், இன்னும் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலை பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த அந்தந்த நாடுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. இப்போது அதைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மலேசியாவில், பைசர் -பயோன்டெக் கொவிட் -19 தடுப்பூசி போடப்பட்டு…

This content is for paid members only.
Login Join Now