கொவிட் -19 நமது அன்றாட வாழ்க்கையை முன் எப்போதும் இல்லாத அளவில் சீர்குலைத்துள்ளது. இருப்பினும் தீமையிலும் நன்மை என்பது போலவே சிங்கப்பூர் உட்பட உலகெங்கிலும் நகர்ப்புற திட்டமிடல் குறித்து ஒரு கவனத்தையும் தந்துள்ளது கொரோனா. நகரங்களில் பசுமையான இடங்களை மீட்டெடுப்பதின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டியுள்ளது.