‘வெண்பாக் கிறுக்கு’ உலகநாதன் – கவிஞர் க.து.மு.இக்பால்

0
221

அந்தக் காலத்தில் எங்கள் அனைவருக்கும் வெண்பா கிறுக்குத்தான். உலகநாதன் ஒருமுறை வெண்பா போட்டியை அறிவிக்கிறார். திருக்குறளில் உள்ள காமத்துப்பாலில் உள்ள கருத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, உங்கள் வார்த்தையில் வெண்பா எழுத வேண்டும் என்பதுதான் போட்டி

This content is for paid members only.
Login Join Now