தொற்றுநோய் காலகட்டமானது உணவு விநியோக பணியாளர்களின் கடின உழைப்பின் காரணமாக நம் வீட்டுக்கே உணவைக் கொண்டு வந்துள்ளது. இரவோ, பகலோ, மழையோ, வெயிலோ… அவர்கள் வெளியில்தான் இருக்கிறார்கள். நாம் வீட்டிலிருந்து வேலை செய்யும்போது அல்லது கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும்போதுகூட நம்மிடமிருந்து ஆர்டர்களைப் பெறுகிறார்கள்.