“தன்னுடைய பணி எழுதுவது; முடிந்தால் அவற்றை நூலாக வெளியிட்டுப் பலருக்கும் எட்டச் செய்வது எனும் குறிக்கோளுடன் வாழும் எழுத்தாளர்கள், தங்கள் பணியைத் தொடர்ந்து செய்தால்தான் தமிழில் எழுத்தும் நூல்களும் பெருகும்”
“ஒருவன் எவ்வளவு எழுதியபின்னர் எழுத்தாளராக முடியும் என்பதையும் யாரும் கூற முடிவதில்லை… எழுதுவதைப் பாராட்ட எத்தனை பேர் உள்ளனர் என்பதும் யாருக்கும் தெரியாது”
“ஒருவன் எவ்வளவு எழுதியபின்னர் எழுத்தாளராக முடியும் என்பதையும் யாரும் கூற முடிவதில்லை… எழுதுவதைப் பாராட்ட எத்தனை பேர் உள்ளனர் என்பதும் யாருக்கும் தெரியாது”