ஆம், சிங்கப்பூரில் சிங்கம் இருந்தது! | சிவானந்தம் நீலகண்டன்

தனது தலைமைத்துவத்தின் முத்தாய்ப்பாக லீ செய்தது தனக்கு அடுத்த தலைமையைத் தயார் செய்ததுதான். எவ்வளவோ பிரயாசைப்பட்டு சிங்கப்பூர் என்ற சிறு தீவுக்கு உலக அளவில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியபின் அந்தத் தொடர் ஓட்டத்தில் அடுத்ததாகக் குறுந்தடியை வாங்கிக்கொண்டு ஓடுபவர் சரி இல்லாமல் போய்விட்டால் அது வெற்றியில் முடியாமற் போய்விடும் என்பதை லீ நன்றாக உணர்ந்தே இருந்திருக்கிறார். பலரும் நினைப்பதுபோல் அது அவ்வளவு எளிதாக அவருக்கு இருந்துவிடவில்லை. அதிலும் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியதிருந்தது.

This content is for paid members only.
Login Join Now