இறங்கிவிடலாமா எனக் கணவர் கேட்கும்போது, பெரியவரைக் கண்டுகொள்ளாமல் இருந்தால், அவராகவே பேச்சை நிறுத்துவார் என்கிறாள். ஒரு கட்டத்தில், பெரியவர் அவள் கையைப் பிடித்து ஏதோ கேள்வி கேட்கும்போது வேறு இடத்திற்கு செல்லவேண்டி இருந்தாலும், பிஷானிலேயே இறங்கிவிடுகிறார்கள். பெரியவர் குழப்பத்துடன் அவள் செல்வதை பார்க்க, இருக்கையில் சமைந்திருந்த பை நடந்தவை அனைத்தையும் பார்த்திருந்தது என்று கதை முடிகிறது.